Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் -Jayaraman raghunathan/ஜெயராமன் ரகுநாதன்

Jayaraman Raghunathan/ஜெயராமன் ரகுநாதன்

Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Jayaraman Raghunathan/ஜெயராமன் ரகுநாதன்
ISBN
9789390884322
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock
பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் சுவாரஸ்யமான சிறுகதைகள், சரி, சற்றே பெரிய சிறுகதைகள் பின்னப்பட்டால் என்ற ஆசையின் விளைவே இந்தத் 'திரைபொரு கடல்சூழ்' மெட்ராஸ் என்னும் தொகுப்பு.
சதா ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் வங்கக்கடல் சூழ்ந்த மெட்ராஸ் எல்லா கதைகளுக்கும் பின்புலமாய் அமைந்திருப்பதும் ஒரு வகையில் சாதாரண மக்களோடு பின்னிப்பிணைந்து இருக்கும் வாழ்க்கையெனும் சாகரத்தின் அனுபவக் குறியீடுதானே!
இன்று நாம் காரிலோ பஸ்ஸிலோ கடக்கும்போது திரும்பிக்கூடப் பாராத ஜார்ஜ் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் தீவுத்திடலும் அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ சண்டைகளைப் பார்த்திருக்கின்றன. கையில் துப்பாக்கியுடனும் கண்களில் வெறியுடனும் படை வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்ல ஓடியிருக்கும் வீதிகள் இவை. இந்த நிலத்திடலில் வீழ்ந்த மனித உடல்களும் சிதறின ரத்தமும் சதைத்துளிகளும் சீந்துவாரின்றி சிதறிக் கிடந்த ஒற்றைச் செருப்புக்களும் அன்றைய வன்முறையைப் பறைசாற்றுகின்றன.
இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் வன்முறை இல்லையென்றாலும் பேச்சினாலும் எழுத்தாலும் திரைக் காட்சிகளாலும் சக மனிதனைத் தாக்கும் உணர்வு மீதான வன்முறை இருக்கிறதா இல்லையா என்பதை நாம்தான் மனதைத் தொட்டுப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்னும் சிந்தனையுடன்...
- ஜெயராமன் ரகுநாதன்

Frequently asked questions

What is Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் about?

பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் சுவாரஸ்யமான சிறுகதைகள், சரி, சற்றே பெரிய சிறுகதைகள் பின்னப்பட்டால் என்ற ஆசையின் விளைவே இந்தத் 'திரைபொரு கடல்சூழ்' மெட்ராஸ் என்னும் தொகுப்பு. சதா ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் வங்கக்கடல்...

Who wrote Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்?

Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் is by Jayaraman Raghunathan/ஜெயராமன் ரகுநாதன்.

What format or category is Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் in stock?

Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் is available to order at Rs. 200.00. Shipping is calculated at checkout.

Who publishes Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்?

Thirai poru kadal soozh Madras/திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 7 books by Jayaraman Raghunathan/ஜெயராமன் ரகுநாதன்.

View books by Jayaraman Raghunathan/ஜெயராமன் ரகுநாதன்
  • Jayaraman Raghunathan/ஜெயராமன் ரகுநாதன்
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)