Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,020 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- Mani Kodi writers
- ISBN
- 9789390884803
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
சொல்வார்கள். ஆனால், நான் காந்திஜியை வெறும் மனிதனாக ஒருபொழுதும் பார்க்கவில்லை. மகாத்மாவாகவேதான் தோற்றமளித்தார். தெய்வாம்சம் கொண்ட ஓர் அவதார புருஷனாகவே தோன்றினார். யாரிடமெல்லாம் நற்பண்புகள் மேலோங்கிக் குவிந்து கிடக்கின்றனவோ அவர்களைக் கடவுளின் அம்சமாகக் கொள்வது நம் நாட்டு மரபு. அறுபத்து மூன்று நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் கோவில்களில் தெய்வமாகக் கொண்டாடவில்லையா? ஆனால், இந்த காந்தி என்ற நாயனாரோ, ஆழ்வாரோ, தம்மைப்போலவே பிறரையும் உயர்த்தினார். ஆகவே, அவரிடம் எனக்கு பக்தி ஏற்பட்டதில்
ஆச்சரியமில்லையல்லவா?
Frequently asked questions
What is Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம் about?
காந்தீய யுகத்தில், நான் அனுபவித்ததையும், கண்டதையும், இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம். என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும், ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம்...
Who wrote Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம்?
Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம் is by Mani Kodi writers.
What format or category is Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம்?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம் in stock?
Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம் is available to order at Rs. 360.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம்?
Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- Literature and Fiction
- Mani Kodi writers
- N. Chidambara Subramanian
- Novel
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
