U. VE. SA/உ. வே. சா - பண்டைய தமிழ் இலக்கியத்தின் ரட்சகர்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியம், தென்னிந்தியாவின் மிகப் பழமையான இலக்கியமாகும். ஆனால், அறியாமையாலும் புறக்கணிப்பாலும் இந்த இலக்கியப் படைப்புகள் அழிந்துபோகும் அபாயத்தில் இருந்த ஒரு காலம் இருந்தது. அவற்றை மீட்டெடுத்தவர் தமிழ் அறிஞரான உ.வே. சுவாமிநாத ஐயர். அவர் வீடு வீடாகச் சென்று, சிதைந்துபோன பனை ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, அனைவரும் படிக்கக்கூடிய நூல்களாகத் தொகுத்து வெளியிட்டார். சங்க இலக்கியத்தின் துணிச்சலான கதாநாயகிகள் மற்றும் வீரமிக்க கதாநாயகர்கள் யார்? பண்டைய தமிழர்கள் எந்த வகையான நடனம் மற்றும் இசையைப் பயின்றனர்? அவர்களின் சிறந்த மன்னர்கள் யார், அவர்கள் நடத்திய போர்கள் எவை? காலஞ்சென்ற மாபெரும் உ.வே.சா அவர்களால் மீட்டெடுக்கப்பட்ட இந்த முக்கியப் படைப்புகள் இல்லாமல், இந்தக் கேள்விகளுக்கு நம்மால் பதில்களைப் பெற்றிருக்க முடியாது.
அமர் சித்ரா கதா, அவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தின் கதையை உங்களுக்கு வழங்குகிறது.
அமர் சித்ரா கதா, அவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தின் கதையை உங்களுக்கு வழங்குகிறது.
- Children Books
- Zero Degree Publishing
- Tamil
