577 products
577 products
577 products
Noorayiram Sorkal/நூறாயிரம் சொற்கள் -Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 100.00
Mandahasini/மந்தஹாசினி-Araathu/அராத்து
Regular price Rs. 150.00
மந்தஹாசினி ,ஸிரிஷா,ஹோனிகா
Dancers in the Dark
Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் -Saravanan Chandran/சரவணன் சந்திரன்
Regular price Rs. 230.00
Boomerang/பூமராங்-Satyanandhan/சத்யானந்தன்
Regular price Rs. 220.00
Komora/கொமோரா -Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்
Regular price Rs. 500.00
Kizhavanin Kathali/கிழவனின் காதலி -Mounan Yathrika/மௌனன் யாத்ரிகா
Regular price Rs. 170.00
Tamizhil Achu panpaadu/தமிழில் அச்சுப்பண்பாடு -A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 90.00
Vendudhal/வேண்டுதல் /Jeganath Natarajan/ஜெகநாத் நடராஜன்
Regular price Rs. 100.00
Si.Su.Sellappa Padaippugal/சி. சு. செல்லப்பா படைப்புகள் -சி. சு. செல்லப்பா
Regular price Rs. 650.00
Puthiran/புத்திரன் -Vasu Murugavel/வாசு முருகவேல்
Regular price Rs. 170.00
Kulla Chittan Sarithiram/குள்ளச் சித்தன் சரித்திரம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 330.00
Pazhi/பழி -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்
Regular price Rs. 220.00
Oridhazh poo/ஓரிதழ்பூ -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்
Regular price Rs. 200.00
Rowell Theru Manidhargal/ரோவேல் தெரு மனிதர்கள் -Uma Kathir/உமா கதிர்
Regular price Rs. 220.00
Ayani padhai/அயனிப் பாதை -Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 70.00
Engal Vizhithirukkum pyramid-எண்கள் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 200.00
Zhagari/ழகரி -நேசமித்ரன் /Nesamithran
Regular price Rs. 170.00
En Vaasika vendum/ஏன் வாசிக்க வேண்டும் ?-R.Abilash/ஆர் .அபிலாஷ்
400
Regular price Rs. 200.00PESA PORULAI PESA THUNINDHEN/பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் -A MARX/அ ,மார்க்ஸ்
Regular price Rs. 730.00
Pudhuvayil oru Mazhaikkalam/புதுவையில் ஒரு மழைக்காலம் -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்
Regular price Rs. 180.00
Konashtai Padaippugal/கொனஷ்டை படைப்புகள்-தொகுப்பாசிரியர் -Rani Thilak/ராணி திலக்
Regular price Rs. 370.00
கொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவ்வரிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது இவரின் இரண்டாம் புத்தகம் மட்டும் வந்துள்ளது. இத்தொகுதியில், கதை, கட்டுரை இடம் பெற்றுள்ளன. விரைவில் அவருடைய முதல் புத்தகம் வெளியாகும்.
இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராக கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 225.00
“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் 'புதிய' கதைகளையும் ‘புதிய' உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.”
புத்தகத்திலிருந்து...
Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே தேஜ்பால்
Regular price Rs. 600.00
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”
-ஆஷிஷ் நந்தி.
”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்
- வி.எஸ்.நய்பால்.
'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.'
- சஷி தரூர்
Adhiyile Nagaramum Naanum Irundhom/ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 200.00
சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது.
'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது' என்று பா. ராகவன் சொல்வதைச் சிறிது நுணுக்கமாகக் கவனித்தால் பிரமிப்புகளையும் வியப்புகளையும் தாண்டி, இந்நகரவாசம் ஒவ்வொரு தனி மனிதனையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காணலாம்.
Prabhakaran Vaazhvum Maranamum/பிரபாகரன் வாழ்வும் மரணமும்-Pa.Ragahavan/பா ராகவன்
Regular price Rs. 230.00
PAK Oru pudhirin saridam/பாக். ஒரு புதிரின் சரிதம்-Pa.Raghavan-பா ராகவன்
Regular price Rs. 220.00
Unavin Varalaaru/உணவின் வரலாறு-Pa Raghavan/பா ராகவன்
Regular price Rs. 290.00
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்?
பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்கள் சோம பானத்தைக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் பீரைப் போன்றதொரு பானம் இருந்திருக்கிறது. அதைப் பற்றித் தெரியுமா?
உணவின் கதை என்பது உயிரினங்களின் கதையைக் காட்டிலும் சுவாரசியமானது. புதிர்கள் நிறைந்தது. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. மனிதனின் கற்பனைத் திறன் உனவுக்கு ருசியைச் சேர்த்தது. ருசி சேரச் சேர அதற்குச் சிறகு முளைத்தது.
நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசையில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தோன்றி, வளர்ந்து உருக்கொண்ட வரலாற்றை திகைப்பூட்டக் கூடிய தகவல்களுடன் விவரிக்கிறார் பா. ராகவன். உணவு இயல் என்றாலே சமையல் குறிப்புகள்தான் என்றிருந்த தமிழ் வாசக மனப்பதிவை முற்றிலும் மாற்றியமைத்த நூல் இது.
En Peyar Escobar/என் பெயர் எஸ்கோபர்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 275.00
Stay up-to-date about new collections, events, discounts and more