# Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2

ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.

## Details

- **Price:** 560.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** English To Tamil, Literature and Fiction, Ruskin Bond, Tamil, Translations, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 560.00 INR | In stock |

## Images

- Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/ruskin-bond-sirukathaigal-2-ரஸ்கின்-பாண்ட்-சிறுகதைகள்-2)
> Updated: 2026-05-09
