# Thinai Alladhu Sanjeevani/ தினை அல்லது சஞ்சீவனி -Era.Murugan/இரா.முருகன்

ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒரு வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தது.    
செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே.  
நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி.  
தினையும் தேனுமெல்லாம் பேசுவது எந்த மதுசாலையில் நேரம் போக்க யார் ஏற்படுத்திய குறும்பு?  
அவன் காலில் சத்தமில்லாமல்  விழுந்தது அந்தச் செம்பு. வலி உயிர் போக வேண்டியது குழலனுக்கு.  
ஆனால் அவன் கால்கள் இருந்த இடத்தில் அதிகக் கால்களும் தலையில் கொடுக்குமாக அவனது பிம்பம் ஜன்னல் வழியே கசிந்த நிலவொளியில் ஒரு நொடி மாறித் தெரிந்து பின்னர் தெளிந்தது.

## Details

- **Price:** 630.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Era.Murugan/இரா.முருகன், Literature and Fiction, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 630.00 INR | In stock |

## Images

- Thinai Alladhu Sanjeevani/ தினை அல்லது சஞ்சீவனி -Era.Murugan/இரா.முருகன்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/thinai-alladhu-sanjeevani-தினை-அல்லது-சஞ்சீவனி-era-murugan-இரா-முருகன்)
> Updated: 2026-05-09
